Dec 16, 2013

வார்த்தை வழுக்கல் !


சொற்களால் புரண்டோடும் வாழ்க்கைப் பிறவாங்கள்,
என்னில் என்றும் நிழல் ஆடும் -
பின்பங்களால் சாத்தியப் படுகின்றன !
ஆதலால் தானோ !
பின்பச் சாயங்களைத் துடைத் தெரிந்தும்,
என் நெஞ்சில்,
வார்த்தைகள் ஒட்டிக் கொள்ளாமல் வழுக்கிச் செல்கின்றன !

-    சுந்தர் .ப 




No comments: