Nov 27, 2014

அன்னா கரீனீனா - டால்ஸ்டாய் !!


மழை ஓய்ந்தும் உதிர்ந்து போகா விரழிடை சகதிகள் !
போதுமிக்கிடக்கும் மன விழும்புகளாய் - ஒரு எழுத்தாளனின்,
கனத்து போன நாட்காட்டி உந்தல்கள் விரயங்களின் சிதறல்கள் தான் !!
காதல் என்னும் மதநீர்ச் சுரப்பிகள் என்றும் காலம் தாண்டி-
மீள் வினைகளாய் பிசுபிசுக்கின்றன !!
-சுந்தர்.ப  

No comments: